சனி, 28 ஜூன், 2014

Vivek kavithai Ezuthinaal




                                     விவேக் கவிதை எழுதினால் 

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்   ஏனோ !
கண்ணும்,கண்ணும் பேசி ஒன்றாய் கூடும் விநோதம்தானோ !
என் இதயத்தில்  என்றும்  இதய  ராணியாய்  இருப்பதும் ஏனோ !
எண்ணாத  எண்ணங்கள்  எண்ணுவதும்   ஏனோ !

மெல்ல தொலைபேசியில்  அன்பாய் அழைத்ததும்  ஏனோ!
மெல்போர்னில்  நீ அருகில் இருந்ததை மறந்திருப்பேனோ !
இரு உள்ளங்கள் ஒன்றோடு ஒன்றாய் தேடுவதும்   ஏனோ 1
நீ அருகில் இருந்தால் குளிர்வதேனோ ? விலகினால் சுடவதேனோ !

உன் பார்வை ஒன்றே  போதுமே !  
பல்லாயிரம்  கதைகள் கூறுமே !
என் கவிதை உன்னை மாற்றிடுமே !
என் உள்ளம் உன்னை என்றும் நேசித்துடுமே !!

செல்லும்முன் பல பரிசுகள்  கேட்டதுமே,
என்னுள்   ( என் உள்ளத்தில் )   இருக்கும்  உன்னை  தவிர,
இந்த விவேக் குமாருக்கு கொடுக்க தெரியலையே,
இது காதலா ! கவிதையா ! என்று நீ யோசிக்காமல் இல்லையே !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக