திங்கள், 23 ஜூன், 2014

திருமணத்தின் முக்கியமான ஆபரணங்கள்



                              திருமணத்தின்  முக்கியமான  ஆபரணங்கள்


           தாலி :   தாயாகி  தாலாட்டு பாட  கணவன் தரும் பரிசு .

          கோடி/ கூரப்புடவை :   லக்ஷ்மிகடாக்ஷமாய் இருப்பதற்கும் ,
                                                           மானத்தை காப்பதற்கும் உடுத்துவதாகும்.

          தோடு :     எதையும்  காதோடு போட்டுக்கொள், வெளியே   
                                சொல்லாதே .

          மூக்குத்தி :    எதையும் முன்யோசனையுடன் செய்வதற்கும்
                                       சமையலின் வாசனை  அறியவும் போடப்படுகிறது !

          வளையல் :   கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும்
                                          என்பதற்காக  அணியபடுகிறது .

          ஒட்டியாணம்:   கணவன், மனைவி  ஈருயிர், ஒருயிராய் இருபதற்காக
                                          ஒட்டியாணம்  அணிவிக்கப்படுகிறது .

           மோதிரம்:         எதிலும் உன் கைத்திறனை காட்டுவதற்காக
                                          மோதிரம்  போடப்படுகிறது .

           மெட்டி:            மணப்பெண்  என்பதற்காகவும் , தீயசக்திகளில் இருந்து
                                        விடுபடவும்  அணிவிக்கப்படுகிறது . 


              ரா. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக