ஞாயிறு, 14 நவம்பர், 2021

Kulandaikal dinam

      


                                                               குழந்தைகள்   தினம் 

                                  செடியில்  மலரும்  பூவும்  அழகு ழந்தைகள் 
                                  குழந்தைகளின்  மழலை   மிக அழகு
                                 குழந்தையும்,  தெய்வமும் குணதால் ஒன்று,
                                  குற்றங்களை   மறந்துவிடும் மனத்தால் ஒன்று !

                                 புன்சிரிப்பால்  நம்மை  மகிழ்விப்பதும்  ஒன்று
                                 குழந்தைகளிடத்தில்  நேரு மிக்க அன்பு கொண்டவரே
                                  தன பிறந்த தினத்தை  குழந்தைகள் தினமாக அறிவித்தார் 
                                  எல்லோரும் நேரு மாமா  என்றே  அழைத்தனரே !

                                ரா.பார்த்தசாரதி 
                                      
                                         

வியாழன், 11 நவம்பர், 2021

Bharathiye marupadium piranthu vaa.

 

  
                              பாரதியே மறுபடியும் பிறந்து  வா  

                  முறுக்கு மீசை  முண்டாசு  கவிஞ்சனே !
                  உன் பிறந்த நாளையும் போற்றி வணங்குவோம்  
               ` முழுதும்  பைந்தமிழ்  பொழிந்தவனே 
                வாழ்வும், வளமும் எய்த்தும் படி தட்ட  எழுப்பியவனே!   

                 உன்மந்திரச்  சொல்லால்   மயக்கம் தீர்த்து 
                 செந்தமிழ்  தேர்பாகனாய்  எங்கள் மொழி காத்து 
                 சமூகம் தன்னில்  மாற்றத்தை  விதைத்து    
                 மறுமலர்ச்சி  தந்து நின் பாடலால் ஏற்றமளித்து 

      ஒற்றுமை மேலோங்கி காண்பதே தமிழ் சமுதாயமாம்
      ஒருங்கிணைத்து நன்னெறிப்படுத்திய   தலைவனாம் 
    பொருந்து  தலைமை இல்லாமல் சிறுமையுற்று  சீர்கேடானதே 
    புன்மையகற்றி. பொலிவுசேர்த்திடும்  கவியே விரைந்தெழுக !   

    சங்கத்தமழனின் ஏற்றம் பெற பொற்காலமமானதே 
    பொங்கு   சினத்துடன்,  புததிபுகட்டிய கவிஞ்சனே வருக 
   தனிமனிதனுக்கு  உணவில்லையேல ஜகத்தை அழித்திடுவோம் 
   தன்மானம்  கெட்டவர்களுக்கு சட்டையடிக்கொடுத்திடுவோம்!  

   அயலார்  நம்மைகண்டு  ஏளனப் போக்கினை மாற்றிடுவோம்
    தன்மானத்துடனும்,   அடிமை நினைப்பை  அகற்றிடுவோம்    
    அரிமா நிகர்த்த ஆற்றலும்  துடிப்பும் கொண்ட கவிஞ்சனே!
   வெற்றிப்பாதைக்கு பேரிகை கொட்டடா என சொன்னவனே!

    பார் போற்றும்  தமிழ்   கவிஞ்சன்  இளமை கொண்ட பாரதியே 
    கவிதைகளால்  மக்களைக் கட்டிப்போட்ட  கவிஞ்சனே 
    தட்டி   எழுப்பும்  பாடல்களை செந்தமிழில்  வழங்கியவனே !
    பாரதியே மறுபடியும் பிறந்து வா,பார்  போற்றும் கவிஞ்சனே !

   
 
             
            
                                       

                            

    

வியாழன், 4 நவம்பர், 2021

 


                                            தித்திக்கும்  தீபாவளி 

                                          காத்திருந்து  வந்த விழா     
                                          காரிருள்  போக்கும் விழா 
                                         புத்தாடை   பளபளக்க 
                                          புது  வெடிகள் படபடக்க 

                                         தீயவைகளை   ஓட்டி 
                                         தித்திப்பை   தேடி 
                                         நல்லவர்கள்  கூடி 

புதன், 3 நவம்பர், 2021

 தித்திக்கும் தீபாவளி



மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,
எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை
வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,
சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,
மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,
பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று
ஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி 
வடக்கே விளக்கு பூஜை என் கொண்டாடும் தீபாவளி,
இல்லறத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி,
புன்சிரிப்புடன், மன நிறைவாய்  , வாழ்த்து பெரும் தீபாவளி !

வெடியும், சரமும், மத்தாப்பும் கையில் ஏந்துவோமே 
Let's see the sound of the explosion and the chandelier scattering like a picture flower,
In the evening we will hold the wire
candle in  our hand and enjoy the scattering of conical wheel and puswanap flowers !

We are celebrating Diwali festival in honor of the monster 
in human form, we will plan to destroy the demons,
blind to accommodation, Retirement House and celvome 
they share sweets with Diwali kontatuvome sweetheart!


Ra.Parthasarathy