வெள்ளி, 21 மே, 2021

            



                                   ஆபோத்தாரான  ஸ்தோத்திரம் 

      அச்யுதாநந்த  கோவிந்த  நாமோச்சாரண பேஷஜாத் 
      நஸ்யந்தி  ஸ கலாரோகா    த்யம்  த்யம்  வதாம்யகம் 
     த்யம்  த்யம்  புனஸ்  த்யம்  உத்ருத்ய புஜமுச்சயதே 
     வேதாச்சாஸ்த்ராத்  பராமநாஸ்தி   நதைவம்  கேசவாத்பரம் 

     குறிப்பு: மேற்கூறிய ஸ்லோகத்தை தினம் ஒருமுறையாவது 
                    படித்தால் எந்த  வைரஸும், நோயும் நம்மை அண்டாது.                   
    
     ரா.பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக