திங்கள், 12 மே, 2014

பொன்னான வரிகள்



                                                    பொன்னான வரிகள்

பொருளொடு வாழ்வு உருவாகும் போது

புகழ் பாட பலர் கூடுவார்

அந்த புகழ் போதையாலே     எளியோரின்   வாழ்வை  மதியாமல்  உரையாடுவார்

ஏழை விதியோடு விளையாடுவார்

அன்பை மலிவாக எடை போடுவார்

எந்தக் காலத்திற்கும்   பொருத்தமான   பொன்னான வரிகள்
·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக