திங்கள், 12 மே, 2014

மனிதனின் தேடல்

மனிதனின்  தேடல்


தேடல் என்பது சுவாசம் போன்றது,
ஒவ்வரு மனிதனும் ஒவ்வொரு நிமிடமும்
ஏதோ ஒன்றை தேடி கொண்டு தான் இருக்கிறான்...
கருத்தரித்த பெண்ணிற்கு பிள்ளையின்
முகம் தேடல் ,
தந்தைக்கோ பணம் தேடல்,
பிறக்கும் வரை உலகம் தேடல்,
பிறந்த பிறகு உணவு தேடல்,
வளரும் வரை படிப்பு தேடல் ,
வளர்ந்த பின்பு பட்ட பாடம் தான் தேடல்,
காதல் இல்லாதவனுக்கு காதலி தேடல்,
காதல் வந்தவனுக்கு கல்யன்னம் தேடல் ,
பிறக்கும் பொது அலுத்து கொண்டிய பிறந்த நாம்
இறந்த பிறகு மற்றவர்க்கு அந்த அழுகையை கொடுத்து செல்கிறோம் ......

ஒரு மனிதன்
இருக்கும் வரை அன்பை தேடுகிறான் ...
இறக்கும் வரை அரவணைப்பை தேடுகிறான் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக