வெள்ளி, 16 மே, 2014

வருங்கால பிரதமர் மோடி

                                                           பிரதமர்  மோடி


உண்மையை  உரைத்து,   ஊழலை கண்டித்து,
கடமையுடனும் , கண்ணியத்தை  கடைபிடித்து ,
தொண்டுபுரியும்,  தொண்டனாகவும் ,
மக்களுக்கு  சேவை   புரிவதற்கும்

மக்களே  தங்களுக்காக
தேர்ந்தெடுத்த  தானை தலைவன் 

மோடியை  பிரதமராக  வருக, வருக, என வரவேற்போம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக