ஞாயிறு, 5 டிசம்பர், 2021

Bharathi pattri kavithaikal

 




                                                  Bharathi pattri kavithaikal

தன் கோபத்தை
வார்த்தைகளில் புகுத்தி
எட்டுத்திக்கும்
எரிய விட்டான் பாரதி

அன்று முதல்
இன்று வரை
தீயாக மாறி அவன்
வார்த்தைகள் எல்லாம்
இரத்தம் கொதிக்கிறது

பெண்ணின் சுகந்திரத்தை
தட்டி கேட்டவனும் அவனே
தமிழை தீயாக தரணி எங்கும்
எரிய விட்டவனும் அவனே

பாரதி பாரதி பாரதி
என எங்கும் ஒளிக்கும்
அவன் வார்த்தைகளில்
இருக்கும் அர்த்தம்
இன்னும் இன்னும் வாழ வைக்கும்
வாழ்த்த வைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக