ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

இன்பத்துள் இன்பம்

                                                       இன்பத்துள்   இன்பம்

1.    நோய் இன்றி வாழ்வதில்  ஏற்படும்    இன்பம் !

2.    நல்ல வாழ்க்கைத்துணை அமைந்தால் ஏற்படும் இன்பம் !

3.    மழலைச்  செல்வங்களால் ஏற்படும் இன்பம் !

4.    நல்ல பக்தி பாடல்களை கேட்கும்போது ஏற்படும் இன்பம் !

5.    பழைய நண்பர்களை சந்திக்கும் போது   ஏற்படும் இன்பம்.!

6.    தானம், தர்மம் செய்வதினால் ஏற்படும் இன்பம் !

7.    ஏழைகளுக்குக்  கொடுப்பதில் ஏற்படும் ஏற்படும் !

8.     பணத்தில் சேமிக்கும் போது ஏற்படும் இன்பம் !

9.     படித்தவுடன்  வேலை கிடைக்கும் போது ஏற்படும் இன்பம் !

10.முதன்முதலில் பிறந்த குழ்ந்தையை தாய் பார்க்கும் போது ஏற்படும் இன்பம்!

11.  நற்செயல்களை  செய்யும் போது ஏற்படும் இன்பம்.!

12.  நல்ல நூல்களை படிக்கும் போது ஏற்படும் இன்பம் !

காத்திருந்து  கிடைக்கும்  இன்பம்  நிலையானதே !
காத்திராமல் கிடைக்கும் இன்பம்  நிலையற்றதே !   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக