ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

கலி படுத்தும் பாடு

                                                       கலி படுத்தும் பாடு

1.    மனிதனின்  குணம்  பணத்தினால்  மாறுமே !

2.    மனிதனின் பலமும், ஆயீசும்  குறையுமே !

3.    நியாமாகப் பேசினாலும், உரக்க பேசுபவன் சொல்லே எடுபடுமே  !

4    திருமணம் என்றாலே  ஆண், பெண் என்ற நிலை மட்டுமே !

5.   அழகு  என்பது  சிகை  அலங்காரம்  மட்டுமே !

6.     கடவுளிடம்  பக்தி  குறையுமே !

7.    தேனாகப்  பேசி,  பிறரை  ஏமாற்றுபவனே !

8.    பிராமணன்  என்றாலே ஒரு நூல் அணிபவனே !

9.    அரைகுறை வேதம் கற்று, தன்னை பண்டிதன் என சொல்பவனே !

10.   தூய்மைக்கு  ஒரு முறை குளித்தாலே போதும் என நினைப்பவனே !

11.   தன்  பெயர் நிலைக்க ,  தர்மம்  செய்பவனே !

12.   பல  இடங்களில்,   மழை பெய்யாமல்   காயும் !

13.   சில இடங்களில்  வெள்ளம்  புகுந்து  அழியும் !

       இறைவனே  அநிதிகளை  அழிக்க கல்கி அவதாரம் எடுத்து வருவாரே ! 

ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக