சனி, 19 ஜூன், 2021

 




                                                நிச்சியதார்த்த  வாழ்த்து  மடல் 

இடம்: ஸ்ரீ சாஸ்தா மினி ஹால் 
             அஸ்தினாபுரம்                                                                       
             குரோம்பேட் , சென்னை-600044                                         தேதி: 20 /06/2021


     குரோம்பேட்  அஸ்தினாபுரத்தில், ஸ்ரீ சாஸ்தா மினி மணடபத்தில் 
     திரு அபிநந்தனுக்கும், புவனாவுக்கும்  நடந்திடும் நிச்சியதார்த மேடை!
             
     ஸ்வர்கஸ்ரீ திருமதி வேதவல்லி,ஸ்வர்கஸ்ரீ ,திரு,சுதர்ஷனின்
     தவப்புதலவனே !
    நீயும், புவனாவும் ஆஸ்திரேலியாவில் வாழ்த்திடுவாய்  சிறப்புடனே !

    நிச்சியதார்தம் என்றாலே திருமண நாள் கூறிப்பதன்றோ !
   திருமணம் என்பது இருமனம் அல்ல, அதுவே இருமனம் கொண்ட 
   ஒரு  மனம் !  

  திருமதி ஒரு வெகுமதி என்றழைப்பது  வழக்கம் 
  திருமதியின் பெயரோ புவனா என்றழைப்பது பழக்கம் !

  காலங்களும், கோலங்களும்  என்றும் மாறும் !
  கணவன்நும் , மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

   மூன்றெழுத்துக்கு  ஓர்   சிறப்புண்டு !
   முத்தமிழ்  என்ற பெயரும்  உண்டு !

   ஆறெழுதில் (அபிநந்தன் ) என்றும்  மூன்று அடங்கும் 
   புவனா என்ற பெயரும்  விளங்கும் !

  நிச்சியதார்தம்  என்றாலே உற்றார் உறவினர் ஆசியே 
  அகிலத்தில்  சிறந்தது தாய் தந்தையர் ஆசியே !

  மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரமே !
  கணவன் பேரும், புகழும் அடைவதெல்லாம்  அவள் வந்த நேரமே!

    இது ஒரு கடவுள் அமைத்த மேடை, இணைக்கும் கல்யாணமாலை 
    இன்னாருக்கு, இன்னார்  என்று எழுதி வைத்த  கல்யாண மடலே  !

   காலத்திற்கு ஏற்ப  உற்றார் உறவினர் ஒன்று கூடுவோம் 
   நிச்சியதார்தத்தில் மணமக்களை நல்மனதுடன் வாழ்த்துவோம் !

     அன்பும் அறனும் உடைத்தாயின்  இல்வாழ்க்கை 
    பண்பும்  பயனும் அது .  என்பது வள்ளுவன் வாக்கு !


    ரா.பார்த்தசாரதி  - 8148111951

  
  

   
  

   
 

   




 
   
                                                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக