புதன், 2 மே, 2018

இயற்கையும், மனிதனும்



                                                இயற்கையும், மனிதனும் 


    விதை  செடியாகி, மரமாகி நிமிர்ந்து நின்றதே 
    பூவாகி, காயாகி  கனிகளை கொடுக்கின்றதே !

    கதிரவன் ஒளி எல்லோர்க்கும் இன்றியமையாததே 
    அதன் ஒளியால் பல உயிர்கள் வாழ்கின்றதே 

    மழை மண்ணை நனைத்து  குளிர வைக்கின்றதே 
    இதுவே பயிருக்கு சிறந்த நன் நீராகிறதே !

    நிலவும் குளிர்ச்சி தந்து தன்னொளி வீசுகின்றதே 
    நிலவும், தென்றலும், நல்லுறக்கம்  அளிக்குதே !

     மனிதனே  மரங்களை அழித்து கூறு போடாதே 
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக