திங்கள், 29 மே, 2017

திரு.மேகலா ராமமூர்த்திக்கு





திரு.மேகலா ராமமூர்த்திக்கு  வணக்கம்,

நன்றி, இந்தவாரம்  என் கவிதையை தேர்வு செய்ததற்கு.  நான் ஒரு பாரதி, பாரதிதாசன் போன்ற கவிஞ்சர்களின் அடிமை. என் மனதில் நினைப்பதை சொல்லில் வடிக்கின்றேன் . நான் ஆங்கில கவி மில்டன் அவர்களின் வசன கவிதைகளையும், உரைநடைக் கவிதைகளையும் படித்தவன், மில்டன் அவர்கள் ஏறத்தாழ  6500 வசன கவிதைகளையும்,  2300 உரைநடை கவிதைகளையும், எழுதியவர் .கடைசியில் அவரது புகழ் மிக்க  Paradaise Loss,
and Paradaise Gain மூலம் உலகிற்கு உணர்த்தப்பட்டார். எனது கவிதையும் உரைநடை கவிதையாக கொள்ளலாம்,  Both Negative approach and Positive approach should be taken into account.

கவிதையில்   நாடு, நிலம்  இவற்றின்   தாழ்வு பற்றி  கூறுவதைவிட  அதன் ஏற்றதையும் குறிப்பிடுவதே கவிஞ்சர்கள் நோக்கமாக கொள்ளவேண்டும் .

நன்றி.

ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக