செவ்வாய், 7 ஏப்ரல், 2015

தாய்மை என்னும் தூய்மை

                                                   தாய்மை என்னும் தூய்மை


  மலையிலிருந்து நதிகள்  பல  பிறக்கின்றன
 நதிகளை  அன்னைக்கு  நிகர்  என சொல்கிறோம்! 
  நன்முறையில் அணை போடுவது நல்லதே,
  கழிவுநீரை கலக்குவது என்றும் தீமையானதே!

  வாழும் உயிரினம்  வாழா  வேண்டுமே
  நீரை குடிபவர்களுக்கும், கேடு விளையுமே
  பயிர்களை  அழிப்பதா , மக்கள்நலம்கெட வைப்பதா ! 
 தெரிந்தும்  தண்ணீரை அசுத்தபடுத்துவதா !

 இன்று நதி நீரை மனசாட்சியின்றி கலங்கப்படுத்துகிறோம் ,
 தூய்மை  என்பது  தாய்மையின்  வடிவமே
 தாய்மை  என்னும் தூய்மை  காக்கபடவேண்டுமே
 இதனை நன்முறையில் அரசாங்கமே  நிறைவேற்றவேண்டுமே !


 ரா.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக