ஞாயிறு, 28 ஜூலை, 2013

siru kavithaigal

நல்வாழ்வுக்காக   ஏழு

1.   மகிழ்ச்சியாக  இருக்க வேண்டும்

2.    பரிசுத்தமாக சிரிக்க கற்றுக்  கொள்ளுங்கள்

3.     பிறருக்கு  உதவுங்கள்

4.     யாரையும் வெறுக்காதிர்கள்

5.   சுறு, சுறுப்பாக  இருங்கள்

6.  தினமும்  உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்

7.   மகிழ்ச்சியாக  இருக்க முயற்சி செய்யுங்கள்

---------------------------------------------------------------------------------------------------
"விடியும் வரை "

விடுயும் வரை தெரிவதில்லை
கண்டது  கனவு   என்று.

வாழ்க்கையும்  அப்படிதான்
முடியும்வரை தெரிவதில்லை,
வாழ்க்கை எப்படி என்று/?

நிலவை  நேசி,  மறையும்வரை
கனவை நேசி கலையும் வரை
இரவை  நேசி விடியும் வரை.
காதலை நேசி, கல்யாணம் முடியும் வரை !
 ----------------------------------------------------------------------------------------------------------

வழி காட்டும் ஏழு

சிந்தித்து பேசுதல் வேண்டும்
உண்மையே பேச வேண்டும்.
அன்பாக பேச வேண்டும்.
மெதுவாக பேச வேண்டும்
சமயம் அறிந்து பேச வேண்டும்
இனிமையாக பேச வேண்டும்
பேசாதிருக்க பழக வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக