ஞாயிறு, 18 நவம்பர், 2012

veda vakku

                                                     வேத வாக்கு

1,     பல புண்ணிய தலங்களையும்  பல நாடுகளையும் சுற்றிவருதல்,
2.     ஏழை, எளியவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும்  உதவுதல்
3.    ஏழைகளுக்கு    கல்வி  அளித்தல்.
4.    பெண்களுக்கு  மாங்கல்யம், தானமளிதல்
5.    வாயில்லாத  ஜீவன்களை பராமரித்தல்
6.    பொன், பொருள்களை  தானமாக  அளித்தல் 
7.   ஆலய பணிகளுக்கு உதவி அளித்தல்   
8.   கூட்டுப் பிராத்தனைகளில் கலந்து கொள்ளுதல்
9.   முதியவர்களுக்கும்  ஆதரவுவற்ற    குழந்தைகளுக்கும்  உதவிசெய்தல்
10. அனுதினம்  கடவுளை  துதித்தல்

மேற்குரிய நற்செய்கையால்  உண்டாகும் புண்ணியங்கள்  யாவும்
உன்  தாய்,  தந்தை இருவரையும்   ஒரு முறை பக்தியுடன்
 வணங்கினாலே  உங்களுக்கு கிடைத்து விடும்  என்பது வேதவாக்கு

                                                                                        ரா . பார்த்தசாரதி 
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக