வியாழன், 29 நவம்பர், 2012

தாயே தெய்வம்

                                              தாயே  தெய்வம்

கண்கண்ட தெய்வமென  நூலோர் சொன்னார் 
கண்மூடிச் சொல்லாம் தாயைக்  காட்டி,,
மண்ணுலகில் இறைவன்னில்லை , தாயின் அன்பை 
மதித்து  இங்கே உவமைச் சொல்ல சொற்க்கள்  இல்லை.

பத்து மாதம்  கருப்பையில்  சுமந்து பெற்று,
பக்குவமாய் வளர்த்தவளும்  தாயே ஆவாள் 
சொத்து என்றால் தாயேதான் ,  தாயின் மேலாம் 
சொத்துக்கள், சொந்தங்கள் ஏதும் இல்லை.

குடும்பத்தின் முழுநேர வேல்லைக்காரி,
குழந்தைகளின்  துப்புரவு பணியாள்,  என்றும்,
அடுப்படியில் சமைப்பதர்கே , கொஞ்சம்கூட 
அல்லுக்கதா  சலிக்காமல் சுழலும் பூமி !

மடிதன்னில்  குழந்தைகளே இல்லா நேரம் ,
மற்றவர்கள் தருகின்ற தீனி இட்டு ( சோறுண்டு}
விடியலுக்கு காத்திருப்பேன்  என்று சொல்லி,
விளக்கேற்றி மகிழ்கின்ற  " தாயே தெய்வம் "

ரா.பார்த்தசாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக