குழந்தைகள் தினம்
குழந்தைகள் தினம்
கிருஷ்ண ஜெயந்தி
ரோகிணி நட்சத்திரத்தில் தேவகிக்கு மகனாய் பிறந்தவனே !
புல்லாங்குழல் இசைத்து எல்லோர் மனதையும் கவர்ந்தவனே!
கோகுலத்தில் கோபியர்களை கவர்ந்த கோபாலனே!
வெண்ணையை திருடி உண்டு நவநீதன் எனும் பெயர் பெற்றவனே!
பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் ராஸலீலை புரிந்தவனே!
மலையை ஒரு விரலில் குடை பிடித்து கிரிதரனாய் நின்றவனே!
கம்சனையும், பல அரக்கர்களையும் சம்ஹாரம் செய்தவனே!
அர்ச்சுனனுக்கு பாரதப் போரில் சாரதியாய் இருந்தவனே !
கீதை எனும் வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தவனே !
கண்ணா, கண்ணா , என்றாலே எல்லோர்க்கும் அருள்பவனே !
ரா.பார்த்தசாரதி - D 103
8148111951
திருமண வாழ்த்து மடல்
1. ஆற்காட் ரோட்டில் உள்ள பத்மாராம் கல்யாணமண்டபத்தில் ஓர் மேடை ,
வஷிஷ்ட்க்கும், காவ்வியாவிற்கும் எழுதிவைத்த கல்யாண மேடை,
2. இருவீட்டாரும் இணைந்தே நடத்திடும் திருமண விழா ,
உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும் விழா !
3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர் ஆசியே
அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர் ஆசியே !
கண்கண்ட தெய்வம்
சாய்ஸ்ரீ , வினோத்
கவிப்பரணியேறி கலிங்கத்துப் பாடுகின்றேன் ,