திங்கள், 28 ஜூலை, 2014

ஈமெயில் காதல்




                                                          ஈ-​மெயில் காதல்

     சுமதியும், சுரேஷும்  ஒரே தெருவில் வசிப்பவர்கள் இருவரும் . வெவ்வேறு 
    
     கல்லூரி . அவர்களின்  சந்திப்பே பஸ்சில்தான். தினம்   இருவருமே 

    ஈமெயில் மூலமே தொடர்பு கொண்டு, அவர்களுடைய  சந்தேகங்களை

     தீர்த்துக்கொள்வர்.   நாளடைவில் ஈமெயில் நட்பே காதலில் முடிந்தது. 
    .
     சுரேஷ் படிப்பை முடித்து அயல்நாட்டு வங்கியில்  சேர்ந்தான்.
     
      அவன்   சம்மதம் பெற அன்புடன் அனுப்பிய வார்த்தைகள். 
 
   Ennodu-Mattum Anbudan Iniya   Life-ல்
   
    இணைவாயா ! 
-------------------------------------------------------------------------------


   ரா. பார்த்தசாரதி
        


                 
                
            .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக