சனி, 26 ஜூலை, 2014

பைத்தியத்திற்கு சிபாரிசு


                                            

          
                                                     பைத்தியத்திற்கு சிபாரிசு

          ரவி ரயில் டிக்கெட்டுக்காக  நின்றவன், . பத்து நிமிடம் ஆகியும்
          நகரவில்லை. முதலில் நின்றவன், பைத்தியம்  டிக்கெட் கொடு,
          என்று பல  தடவை கேட்டும் அவர் மறுத்தார்..

          ரவியும், நின்றிருந்தவர்களும்  கிளார்க்கை அறிவில்லாதவன்,
          முட்டாள் என  கூறினார்கள் கிளார்க்  கோபத்துடன்  வெளியே வந்து,
          முதலில் நின்றவனை  பார்த்து  கிண்டியில் நின்றுகொண்டு, 
          கிண்டிக்கு டிக்கெட் கேட்பது  முட்டாள்தனமாக இல்ல  ?
          முட்டாள், நான் அல்ல  நீங்கதான்.என்றதும்,  திட்டியவர்கள்
          வாய்யடைத்து நின்றனர்.
.   


           ரா. பார்த்தசாரதி
             
           

             


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக