அழகு என்பது எது ! Azhagu enpathu ethua !
வியாழன், 26 ஜூன், 2025
வியாழன், 20 பிப்ரவரி, 2025
Mudras for Morning, Evening and Night.
காலையிலும் , மாலையிலும் செய்யும் முத்திரைகள்
(Pranaa Mudra) (Pranaa Mudra)
( Varuna Mudra) ( Vaayu Mudra)
(Sumana Mudra) ( Sakthi Mudra)
( Viyaana Mudra) ( Abaana Vaayu Mudra)
(Ratha Saman Mudra) (Theyaana Mudra)
( Abaana Mudra) ( Hackini Mudra)
(Vaayu Mudra) (Booshan Mudra)
2. கருட முத்ரா (Garuda Mudra)
3 ப்ரித்வி முத்ரா ( Prithvi Mudra)
5 அஞ்சலி முத்ரா ( Anjali Mudra)
6. சூனிய முத்ரா (Sooniya Mudra)
7. சின் முத்ரா ( Chin Mudra)
செவ்வாய், 18 பிப்ரவரி, 2025
Vaan Pugzh konda Thiruvalluvar.
வான் புகழ் கொண்ட வள்ளுவன்
வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்த வான் புகழ் கொண்டதே
உலகின் பொது மறை என கூறுவதும் பொருத்தமானதே
அறம், பொருள், இன்பம் என முப்பாலும் கொண்டதே
தினம் ஒரு குறள் படித்தாலே வாழ்க்கை முன்னேறியதே
பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சிறப்படைந்ததே
நாட்டிற்கும், மக்களுக்கும் சுலபமாய் படிக்கமுடிந்ததே
எல்லா நூல்களிலும் தன்னிகரற்று இன்றும் விலங்குதே
குறளினை படித்து, பரவும் வகை செய்வதே
ஈரடி பாக்களால் பூமியையும், உலகையும் திருத்தினார்
அவர் பல மைல் கடந்து புகழோடு சிறப்புற்றார் !
குறளினை படித்து, பரவும் வகை செய்வதே
நாம் வள்ளுவனுக்கு செய்யும் தொண்டானதே !
குறட்பாக்கள் கொடுத்து உலகை வாழவைத்த
தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சமர்ப்பணம் !
ரா,பார்த்தசாரதி
வான் புகழ் கொண்ட வள்ளுவன்
வள்ளுவன் தன்னை உலகினிற்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு
உலகின் பொது மறை என கூறுவதும் பொருத்தமானதே
அறம், பொருள், இன்பம் என முப்பாலும் கொண்டதே
தினம் ஒரு குறள் படித்தாலே வாழ்க்கை முன்னேறியதே
பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சிறப்படைந்ததே
நாட்டிற்கும், மக்களுக்கும் சுலபமாய் படிக்கமுடிந்ததே
எல்லா நூல்களிலும் தன்னிகரற்று இன்றும் விலங்குதே
ஈரடி பாக்களால் பூமியையும், உலகையும் திருத்தினார்
அவர் பல மைல் கடந்து புகழோடு சிறப்புற்றார் !
நாம் வள்ளுவனுக்கு செய்யும் தொண்டே !
குறட்பாக்கள் கொடுத்து உலகை வாழவைத்த
தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சமர்ப்பணம் !
சனி, 25 ஜனவரி, 2025
Kudiyarasu dinam 2025
, ,
குடியரசு தினம் 26 2025.
வைக்கின்றோம் !இன்று நாட்டின் நிலைமை என்ன ?
பண வீக்கம், இந்திய நாட்டு பணம் அந்நிய செலவாணியில் மதிப்பிழுப்பு ,நடுத்தெரு மக்களும், ஏழைமக்களும் வாழ்வில் இறக்கம், நாளுக்குநாள் உயர்ந்து வரும் விலைவாசி வரிச்சுமை இதுதான் இன்றைய நிலைமை.
பெற்று வருகிறது. மக்களே நாம் சற்றே சிந்தித்து பார்ப்போம்
குடியுரிமை பெற்று தந்த வீரத் தலைவர்களின்
பாதம் பணிவோம்!
மண்ணில் சாய்த்து மண் வளம் சிறக்கசட்டம் வலுப்பெறட்டும்!
மக்கள் நலன் காக்கும் நிர்வாகம் அமைய ஒன்றுபட்டு
நரம்புகள் புடைத்து வார்த்தைகள் தடித்து
இன ஒற்றுமையை சீர்குலைக்கும் மத தீவிரவாதத்தை
வேரோடு சாய்த்து இந்திய பேரரசின் மகத்துவம் போற்றட்டும்!
அகிம்சை வென்றது குடியுரிமை கிடைத்தது தனி சட்டம் உருவானது. ஒற்றுமை கனிந்தது காலத்தை வென்று
தலைமுறை காக்கும்! பண்பாடு சிறக்கட்டும்!
ஒற்றுமை நிலைக்கட்டும் மக்கள் நலன் சிறக்கட்டும்
தேசிய கொடி பறக்கட்டும் தேச பக்தி ஒளிரட்டும்
தேசியம் ஓங்கட்டும்!
படுங்கள். மக்கள் நலன் போற்றும் நல்லவர்களுக்கு வாக்களித்து, பணத்திற்காக உங்கள் ஓட்டை பிச்சையிடாதீர்கள் !குடியரசு தின நன்நாளில் நாம் சபதம் ஏற்போம்! நன்றி ! வணக்கம் !
ரா.பார்த்தசாரதி .
வெள்ளி, 10 ஜனவரி, 2025
இதயமே !! என்றும் மறவாதே