திங்கள், 3 ஜனவரி, 2022

Ruthran and varichaa moonrezhuthu

  


                                                    மூன்றெழுத்து

   கவிபரணி ஏறி கலிங்கத்து பரணி பாடுகின்றேன்
   கேளுங்கள், கேளுங்கள் !
   ஆடிடும் அலையினில் எரிடும் நுரையென
   பாடிடும் இசையினில்  பண் என விளங்கிடும் முத்தமிழே !

  மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு
 முத்தமிழ் எனும் பெயருண்டு
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம் 
குழந்தையின் சிரிப்பே மழலை 
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதேவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம். ழுது 
நாடு நலம் பெற பெயரும் வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு. 

 திருருத்ரன், திருமதி வாரிசா  மகனின் பெயரும் 
 மூன்றெழுத்து கொண்ட  விஜய் !
 விஜய்யின் அருமை  புதல்வியின் பெயரோ மூன்றெழுத்து உள்ள  கயல் !
திரு விஜய், திருமதி  சாந்தியின் அருமை  புதல்வன் பெயரும்  கவின் !
நான்கில் ( ருத்ரன் ) என்றும்  மூன்று (வாரிசா ) அடங்கும் 
கயல், கவின் இருவரும் ருத்ரன்,வரிச்சா  பேத்தி , பேரனாகும் !
குடும்பத்தில் நாம் காணும் நல்லவை  எல்லாம் 
மூன்றெழுத்து  உடைய  வெற்றி என்பதாகும் !

ரா.பார்த்தசாரதி 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக