வியாழன், 10 நவம்பர், 2016




                                                                 குழந்தைகள் தினம்


       கள்ளமில்லாச் சிரிப்பும், தளிர் நடையுமே குழந்தையின் உருவமே
       சிரிப்பினை கண்டு சிரித்து வெகுளிதனத்தை வெளிப்படுத்தும் முகமே
       எந்த வித எதிர்பார்ப்பின்றி , நம்மை கண்டு ஓடி வரும் குழந்தைகளே
       அன்பிற்கும், தாய் பாசத்திற்குமே கட்டுப்படும் பாசமுள்ள குழந்தைகளே!

         குழந்தையின் மழலைச் சொல் யாழையும் குழளையும் விடச் சிறந்தது
         மழலைச் சொல் கேளாதவர் பெருன்செல்வம் பெற்றிடினும்
          
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக