சனி, 16 மே, 2015

ஆறாம் ஆண்டு தொடக்கம்

ஆறாம் ஆண்டு தொடக்கம் 


நான்கு எழுத்திற்கு  ஓர்  சிறப்புண்டு,
வல்லமை என்கிற  பெயருண்டு 

ஆறாம் ஆண்டு அடியெடுத்து  வைத்து,
ஒப்பற்ற  மின்னிதழாய் தரணியில் நிலைத்து ,

கவிஞ்சர்களும், எழுத்தாளர்களும் ஒத்துழைப்பிணை நல்கட்டும்  
நற்றமிழின் நல்லிதழாய், என்றும் திகழட்டும் ,

ரா.பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக