வெள்ளி, 18 செப்டம்பர், 2020

Kannadasan kavithaikal




  கண்ணதாசன்  கவிதைகள் 



''தேசத்தை காத்திடும் வீரர்கள் தினமும் 
தினமும் பொழியும் மேகங்கள் 

பள்ளிப்படிப்பினில்  மேதைகள் 
பக்குவம் வந்ததும் ஞானிகள் 

நல்ல வழிகளைத் தேடுங்கள் 
புதிய    உலகம்   காணுங்கள் 

நாளைக்கு தேசம்  உன்னிடம்
நம்பிக்கை கொள்வது  அவசியம் 

நெஞ்சம் வளர்ந்தால் லாபங்கள் 
வஞ்சம்  வளர்ந்தால்  பாவங்கள் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக