சனி, 14 மார்ச், 2015

தோஷங்கள் நீக்கும் பரிகாரம்




                                               தோஷங்கள்  நீக்கும்  பரிகாரம்


   பச்சரிசி,  தேங்காய் துருவல்,   வாழைப்பழம், இந்த மூன்றையும், 

   ஒன்றாகச்  சேர்த்து பிசைந்து, புற்றுபோல் செய்து, கோவிலில், 

    நாகாத்தம்மன் சிலை  முன்போ  அல்லது புற்றின் முன்பாகவோ 

     வைத்து,   புற்றுக்கு  சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து 

    வணங்கினால் கிரக தோஷங்கள், கண் திருஷ்டியால் தடைப்படும்

    காரியங்கள் எல்லாம் தடையில்லாமல்  நடக்கும். 


    ரா.பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக