ஞாயிறு, 17 அக்டோபர், 2021

Nikitaa ayushhomam

 


                                                      

                       நீக்கிட்டாவிற்கு   ஆயூஷ்ஹோமம் 

                மங்கையராய்  பிறப்பதற்கு மாதவம் செய்திடவேண்டும் 
                பெண்ணை  லக்ஷ்மிகடாக்ஷமாய் நினைத்திட வேண்டும் 
                குழந்தைகளின் உள்ளம் ,பளிங்கு போன்ற தூய  உள்ளம் 
                பாசமெனும் பூட்டைஅன்பபெனும் சாவியே திறக்கும் !

                 உடல் எனும் கூட்டிற்குள் இதயம் ஓர்  உயிரூ ,,
                 தொப்புள்கொடி உறவுக்குள் பாசம் ஓர் கயிறு 
                 குழந்தையின் முகத்திலும் , புன்சிரிப்பிலும் 
                  நம் கோடி  கஷ்டங்கள்   மறைந்தே  போகும் !          

                 ஒரு வயதில் காதுகுத்தி  ஆயுஷ் ஹோமம் நடைபெறுகின்றதே 
                 பாசத்திற்கும், நேசத்திற்கும்   என்றும் இடைவெளி இல்லை 
                 குழந்தையை  கட்டி  அணைப்பதில்தான் இன்பத்தின் எல்லை 
                 இதில் ஆண் என்ன,  பெண் என்ன, எல்லாம்  ஓரினம்தான் !
              
                 மந்திரங்கள் உபதேசித்து ஆயுஷ் ஹோமம் நடைபெறுமே 
                 பட்டாடை உடுத்தி  காது குத்தி , ஆயுஷ் ஹோமம் நடைபெறுமே 
                 நீக்கிட்டா  கடவுள் அருளால்  நீண்ட ஆயுள் பெற வாழ்த்துவோமே 
               
                நீகீட்ட  வந்து  அன்பு முத்தம் தா ( அப்பா,
        அம்மா,  தாதாக்கள்,பாட்டிகள்  
        மற்றும் மாமாவிற்கு .                           
        ரா.பார்த்தசாரதி (பெரிய தாத்தா )
                
                


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக