திங்கள், 24 ஆகஸ்ட், 2020

Sattray Senthiyungal





                  சற்றே   சிந்தித்துப் பாருங்கள் ! 
  1.               ஞானத்தை  வளர்த்துகொள்ளுங்கள் 
           அது    சக்தியின்       பிறப்பிடமாகும் !
  1.                கடவுளின்  அருளை  வேண்டுங்கள்
         அது பக்தியின்  இருப்பிடமாகும்  !
  1.                 தியானம்  செய்ய  விரும்புங்கள்
         அது  மனஅமைதியின்  உறைவிடமாகும் !
  1.                யோகாசனங்களை செய்ய  பழகுங்கள் 
       அது    உணர்சிகளை நிலைநிறுத்தும்  இடமாகும் ! 
  1.              நினைவாற்றலை வளர்த்துக்  கொள்ளுங்கள் 
      அது அறிவு எனும் ஊற்று தோன்றும்  இடமாகும்  

\6 உடற்பயிற்சியும்,  நடை பயிற்ச்சியும் , முத்திரையையும் 
மூச்சு பயிற்ச்சி  கலைகளையும்    தினமும் கடைபிடியுங்கள                                                                                                         
அது  கொணரா வைரஸை எதிர்க்கும் இடமாகும்,
  1.                வாழ்வில்  பணத்தை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்     
                   எதிர் காலத்தில் உன்னை தாங்கும் தூண்னாகும் 
  2.               பிறர்க்கு நல்லதை  செய்ய  நினையுங்கள் 
      அது  உன்  புகழினை  பரப்பும்  இடமாகும்  

10          நாணயமாக இருக்க  முயற்சி  செய்யுங்கள் ,
             அது  உன் நேர்மைக்கு இடமாகும்  

           
11.        சிரித்து      வாழ      கற்றுக்கொள்ளுங்கள் 
            அது  நோயினை நீக்கும்  மருந்தாகும்  !
                                      ஆம்,
வாய்விட்டு சிரித்தால்  நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான்  !!
                                       
                                                               ரா. பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக