சனி, 19 மார்ச், 2016

Jayasree




 இன்று ஜெயஸ்ரீ ரெங்கராஜனின்  இருபத்தைந்து திருமண ஆண்டு விழா
 தாயும், மூத்தவர்களும் முன் நின்று  வாழ்த்திடும் விழா !

திருமதி ஒரு வெகுமதி என்று கூறுவது  பழக்கம்
திருமதியின் பெயரோ ஜெயஸ்ரீ என்றழைப்பது வழக்கம் !

கணவன் என்றாலே கண் + அவன்  என்பதாகும்
 அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

காலங்களும் , கோலங்களும்  என்றும்  மாறும்
கணவன் மனைவி என்ற உறவே என்றும் நிலைத்து வாழும்!

ஆரெழுதில்  என்றும் மூன்று அடங்கும்
ஜெயஸ்ரீ எனும் பெயர்  விளங்கும்.








 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக