சனி, 12 ஜனவரி, 2013

Nee Eppadi Iruppai ! Aethai ezauppai




      நீ  எப்படி  இருப்பாய்  !!   எதை  இழைப்பாய்  !!

       1.  நயம்பட பேசினால்,  நல்லவனாக  கருதபடுவாய் !

         2.   சிந்தித்து  பேசினால்,  சிறப்புடன்   இருப்பாய் !

       3.  அறிவு ஆற்றலுடன்  பேசினால்,  அறிவாளியாக  
புகழப்படுவாய் !
                                                                                         
       4.  பொறுமையாக பேசினால்,  போற்றப்படுவனாக இருப்பாய் !  

      5.   பொருத்தமாக பேசினால்,   மதிக்கபடுவாய்

      6.    பண்புடன் பேசினால் பயன் அடைபவனாக இருப்பாய் 

        7.    கோபமாக பேசினால் குணத்தை   இழப்பாய்  !

        8.   ஆணவமாய்  பேசினால் , அன்பை   இழப்பாய் !

        9.   கடுமையாக .பேசினால்  நட்பை
இழப்பாய்    !

      10.   வேகமாக பேசினால்  அர்த்தத்தை 
இழப்பாய் !

      11.   அதிகமாக பேசினால்  உன் மதிப்பை  
இழப்பாய்   !

      12.   பொய்  பேசினால் உன் பெயரையே
இழப்பாய்  !

 நல்லதே  பேசுங்கள் ,  நல்லதே செய்யுங்கள ! நன்மை  அடைவீர்கள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக